IESJ

IESJ

INDIA ECONOMIC AND SOCIAL JUSTICE REPORT – 2025

Economic Report 2025

INDIA ECONOMIC AND SOCIAL JUSTICE REPORT – 2025 is the first of its kind to measure and indicate where India and the states stand in providing constitutional guarantees of Justice, economic, and social to people. Inspired by the Human Development…

REIMAGINING CLASSES IN INDIA UNDER NEOLIBERALISM

Reimagining Classes

This unique work by one of our notable political economists and social thinkers is crafted to understand the dynamics of caste-class categories under neoliberalism. Continuing his earlier study on the Caste Mode of Production and interrogating the existing literature on…

బౌద్ధ విజ్ఞానం-లౌకిక జీవనం (Telugu)

బౌద్ధ విజ్ఞానం-లౌకిక జీవనం – సామాజిక శాస్త్ర పరిశోధకునిగా కొంత జాతీయ స్థాయి పెద్దలతో పరిచయం వున్న నాకు యిప్పుడు బౌద్ధం ఒక ప్రత్యేక తెగలాగ, అందులో కులసమూహ సామాజిక (ఒకనొక భేషజాల) పరిమితులకు లోనయిపోతుందనే వేదన కలిగింది. వ్యక్తి ఆరాధన ఛాయలు కోకొల్లలు. నేను బౌద్ధ పండితుడను కానప్పటికీ, బౌద్ధం జీవన విధానంగా ఒక…

మనువాద భావజాలం (Telugu)

పునరుద్దరింపబడుతున్న భూస్వామ్య సంస్కృతిసామాజిక శాస్త్రాలు అధ్యయనం చేసేవారికి చారిత్రక పరిణామంలో విభిన వ్యవస్తల ఆవిర్భావం గూర్చి తెలిసేవుంటుంది. దాన్నే మార్క్స్ ఉత్పత్తి విధానాలుగా పేర్కొని సుమారుగా 5 రకాల విధానాలను, ఆసియా ఉత్పత్తి విధానంతో కలుపుకొని పేర్కొన్నాడు. ఉత్పత్తి విధానాన్ని ఒక పరిశోధక పనిముట్టుగా స్వీకరించి పరిశోధనలు చేసినవారు అనేక గ్రంధాలు, వ్యాసాలు యిప్పటికే ప్రచురించివున్నారు.…

முக் கலிங்க திராவிடம் (Tamil)

“திராவிட பல்கலைக்கழகத்தின் மேனாள் துணைவேந்தர் பேராசிரியர் கே.எஸ். சலம் அவர்ளின் இந்த நூல் இந்திய வரலாற்றைப் பற்றிய சில அடிப்படையான கேள்விகளை எழுப்புகிறது. அந்த கேள்விகள் போகிற போக்கில் எழுப்புகிற கேள்விகள் அல்ல. ஆழமான ஆய்வுகளை வேண்டி நிற்கும் கேள்விகள். சிந்து சமவெளி நாகரிகம் அழிக்கப்பட்டதா? உற்பத்தி முறை முரண்பாடுகள் அதற்கு காரணமா? மேய்ச்சல் சமூகங்களுக்கு…

திராவிட சிந்துக்கள் – பார்ப்பன இந்துத்துவம் இரண்டும் ஒன்றா? (Tamil)

எனது பொருள்முதல்வாத பகுத்தறிவு கருத்துக்கள் பெரியார் கருத்துக்களால், திரிபுரனேனி. தாப்பி தர்மாராவ் போன்ற நீதிக்கட்சி தலைவர்களின் கருத்துக்களால் செல்வாக்கு செலுத்தப்பட்டவை நான் மாணவனாக இருக்கையில் 1972 ஆம் ஆண்டில் சென்னையில் நடந்த பெரியார் ரேஷனலிஸ்ட் மாநாட்டில் பெரியார் அவர்களுடன் உரையாடினேன். ஆசிரியர் வீரமணி அவர்களுடன் இப்போதும் நட்பு தொடர்பில் இருக்கிறேன்.